tag:blogger.com,1999:blog-2666018526960495478.post6573970988930559194..comments2023-10-19T19:00:24.368+05:30Comments on கவிதை நேரம்: ரயிலோடும் வீதிகள்.. (நவீன விருட்சத்தில் வெளியானது)சாந்தி மாரியப்பன்http://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-2666018526960495478.post-16931358700137497512013-01-30T20:50:47.328+05:302013-01-30T20:50:47.328+05:30மறக்க இயலாத மாணவப்பருவ வாழ்வை திரும்பிப் பார்க்க வ...மறக்க இயலாத மாணவப்பருவ வாழ்வை திரும்பிப் பார்க்க வைத்தது கவிதை. நான் இஞ்சினாக ஒருபோதும் இருந்ததில்லை. பருமன் காரணமாக அகலமான இந்தப் பெட்டி ரயிலின் மத்தியில்தான் இணைக்கப்படும். ஹா... ஹா...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2666018526960495478.post-45562187971225189412013-01-30T16:15:36.565+05:302013-01-30T16:15:36.565+05:30மலர்ந்தன எனக்கும் நினைவுகள்:)!
இரயில் பெட்டியாகவு...மலர்ந்தன எனக்கும் நினைவுகள்:)!<br /><br />இரயில் பெட்டியாகவும், இஞ்சினாகவும் இருந்திருக்கிறேன். கடைசிப்பெட்டிக் குறும்பை அண்ணன்கள் அடிக்கடி செய்து எங்களை அழவிடுவார்கள்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2666018526960495478.post-16708747890444859132013-01-30T13:50:45.108+05:302013-01-30T13:50:45.108+05:30அட... என் சின்ன வயது ஞாபகங்களைக் கிளறிவிட்டது இந்த...அட... என் சின்ன வயது ஞாபகங்களைக் கிளறிவிட்டது இந்தக் கவிதை. எங்கள் ரயில் பெட்டியிலெல்லாம் நாங்கள் பெண்பிள்ளைகளைச் சேர்த்துக்கொள்ளமாட்டோம். ஏனெனில் எங்கள் ரயில் பயணம் அக்கர்ண ஊர்ணி, பெரிய ஊர்ணி, புலிப்பாறை என நீண்ட பயணமாகும். சனி ஞாயிறுகளில் காலையில் ஆரம்பித்தால் பசிக்கும்வரை நீளும். சில இடங்களில் மரத்தின் கீழ் நின்று வகுப்பறை அரசியல் ஊர் வம்பு என நீளும். ம்ம்ம்...பசுமையான நாட்கள் அவை !rishihttps://www.blogger.com/profile/06434454316154876672noreply@blogger.com