கமலி வளர்த்த ஞமலி
ஓடிப்போயிற்றன்றொருகாலை;
சோறூட்டிப்பாராட்டினேனே
பிள்ளையைப்போல்
என்றவளரற்ற...
'சோறுதான் வெச்சியா??' என்றதற்கு
பாலும்சோறும் பதமாய்
வைத்தேன் தினமுமென்றாள்..
'வாலைப்போலவே நாவும் நீளமாயிற்றேயதற்கு!!
அமிர்தமேயாயினும்
அனுதினமும் உண்ணக்கூடுமோ??'
என்றதற்கு;..
'ஹி..ஹி..ஹி..' என்றவள்வழிய,
என் பதில் என்னவென்று,.. சொல்லவும் வேண்டுமோ!!!!!

ஓடிப்போயிற்றன்றொருகாலை;
சோறூட்டிப்பாராட்டினேனே
பிள்ளையைப்போல்
என்றவளரற்ற...
'சோறுதான் வெச்சியா??' என்றதற்கு
பாலும்சோறும் பதமாய்
வைத்தேன் தினமுமென்றாள்..
'வாலைப்போலவே நாவும் நீளமாயிற்றேயதற்கு!!
அமிர்தமேயாயினும்
அனுதினமும் உண்ணக்கூடுமோ??'
என்றதற்கு;..
'ஹி..ஹி..ஹி..' என்றவள்வழிய,
என் பதில் என்னவென்று,.. சொல்லவும் வேண்டுமோ!!!!!

mokkaiiii
ReplyDeleteவாங்க எல்.கே,
ReplyDeleteஎன் கவுஜயை, மொக்கை என்று சொன்னதை கண்டிக்கிறேன். லேபிளில் நல்லாப்பாருங்க,.. மரணமொக்கைன்னு போட்டிருக்கேன் :-))))
நன்றி.
அய்ய.......மொக்கை....
ReplyDelete//ஓடிப்போயிற்றன்றொருகாலை//
ReplyDeleteஇதுக்குப் பேரு தான் டங் டிவிஸ்டர் ஆஆஆஆ!
முடியல :)
சாரல்...மொக்கைக்குப் பிறகு மரணமொக்கைன்னு ஒண்ணு இருக்குன்னு இண்ணைக்குத்தான் தெரிஞ்சுகிட்டேன் தோழி.நன்றி.
ReplyDeleteவார்த்தைகளை கூட்டி எழுதிப்பார்த்தீங்களா?
ReplyDeleteவாங்க நித்திலம்- சிப்பிக்குள் முத்து,
ReplyDeleteவரவுக்கு நன்றி.
வாங்க பாலாஜி சரவணா,
ReplyDeleteஎன்னாச்சு.. நாக்கு சுளுக்கிக்கிச்சா :-))
வாங்க ஹேமா,
ReplyDeleteவெறும் மொக்கையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்லும் ஒரு சிறிய முயற்சி :-))
பயந்துடாதீங்க,.. இது இனிமேல் தொடராது ;-))
வாங்க வசந்த்,
ReplyDeleteஅதுவும்தான்,.. :-))
நன்றி.
:) கமலி,ஞமலி...நல்லாருக்கு.
ReplyDeleteகமலிகிட்ட காட்டினாலும் பரவால்ல, ஞமலிகிட்டமட்டும் கவிதையக் காட்டிராதீங்க :)
என் கவுஜயை, மொக்கை என்று சொன்னதை கண்டிக்கிறேன். லேபிளில் நல்லாப்பாருங்க,.. மரணமொக்கைன்னு போட்டிருக்கேன் :-))))
ReplyDelete//
அது.உண்மையை ஒத்துக்கிட்டதால
ஒரு சபாஷ் அமைதிச்சாரல்..
நல்ல மரணமொக்கையப்பா..
super
ReplyDeleteநல்லாத்தான் எழுதினீ க கவிதையை!!!!!!!!!
ReplyDeleteஓடிப்போனவுக வந்தாச்சாங்க...??
ReplyDelete:-)))
வாங்க சுந்தரா,
ReplyDeleteஹா..ஹா.. வேணாங்க. அது மறுபடியும் ஓடிப்போயிடும்..
வருகைக்கு நன்றி.
வாங்க மலிக்கா,
ReplyDeleteபுதுமுயற்சிக்கு சபாஷ் சொன்னதுக்கு நன்றி :-)))))
வாங்க தியாவின் பேனா,
ReplyDeleteநன்றிங்க :-)))))))
வாங்க சந்திரவம்சம்,
ReplyDeleteஉங்களுக்கு பிடிச்சிருக்கா?? அப்ப, ஒண்ணும் பண்ணமுடியாது :-))))))
நன்றி.
வாங்க ஆனந்தி,
ReplyDeleteபால்சோறு கசந்ததடின்னு ஓடிப்போனவங்க சிக்கன்,மீன்ன்னு எங்கே மொக்கிக்கிட்டிருக்காங்களோ.. அவங்க திரும்பி வர்றமாதிரி தெரியலை :-))))
அக்கறையா விசாரிச்சதுக்கு நன்றி :-))
Its ok.
ReplyDeleteஉங்கள் கவிதைகள் அருமை. உனக்கென்னப் பிடிக்கும், நிலவும் அவனும் அவளும், ஐய்யோ.... எல்லாமே நன்றாக இருக்கின்றன. உங்கள் எழுத்து எனக்கு பிடித்திருக்கிறது. மிக்க நன்றி. வருகைத் தாருங்கள் ( ithayasaaral.blogspot.com )
ReplyDeleteவிளக்கம் போட்டு ஒரு இடுகை போட்டா இன்னும் நல்லா இருக்கும்
ReplyDeleteஏங்க... ஓடிப்போனவுக இன்னுமா... வரலை...?? ஹ்ம்ம்..
ReplyDeleteபோன இடத்துல நல்ல கவனிப்புத் தான் போல இருக்கு.. :-))
வாங்க தங்க்லீஷ் பையன்,
ReplyDeleteவரவுக்கு நன்றி.
வாங்க தமிழ்க்காதலன்,
ReplyDeleteமிக்க நன்றி சகோதரரே..
கண்டிப்பா உங்க தளத்துக்கு வரேன்.
வாங்க நசரேயன்,
ReplyDeleteஉங்க மன உறுதியை பாராட்ட வார்த்தைகளே இல்லை :-))))))))
நன்றி.
வாங்க ஆனந்தி,
ReplyDeleteநல்லாவே செட்டில் ஆகிட்டாங்க போலிருக்கு. திரும்பி வர்ற வழியைக்காணோம் :-))))))))